ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-03-29 11:39 GMT

வட வல்லநாடு பஞ்சாயத்து கோனார்குளம்- காசிலிங்கபுரம் சாலையில் தெருவிளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவில் அப்பகுதியில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ஈச்சந்தா ஓடை சாலையும் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. எனவே அங்கு மின்விளக்குகள் மீண்டும் ஒளிரவும், சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்