தடுப்பு சுவர் வேண்டும்

Update: 2023-03-29 10:05 GMT

கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் சாலையோரம் சிறிய தரைப்பாலங்கள் உள்ளது. ஆனால் தடுப்பு சுவர்கள் இல்லை. அந்த சாலையோரம் ஆபத்தான பள்ளங்களும் காணப்படுகிறது. இதனால் அங்கு அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது, எனவே சிறிய தரைப்பாலங்களின் கரையோரம் தடுப்பு சுவர்கள் கட்ட வேண்டும்.

மேலும் செய்திகள்