கால்வாயில் அடைப்பு

Update: 2023-03-29 10:03 GMT

கூடலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் இருந்து தேவர்சோலை செல்லும் சாலையோரம் மழைநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் வழியாக மழைக்காலத்தில் தண்ணீர் வழிந்தோடி 1-ம் மைல் ஆற்று வாய்க்காலில் கலக்கும். தற்போது கால்வாயில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் தண்ணீர் திசை மாறி பொதுமக்களின் வீடுகளுக்குள் செல்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் மழைநீர் கால்வாயில் உள்ள அடைப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்