பன்றிகள் தொல்லை

Update: 2023-03-26 18:21 GMT
சிதம்பரம் அருகே உசுப்பூரில் பன்றிகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெருக்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் சுற்றித்திரியும் இந்த பன்றிகள் குப்பைகளை கிலறியும், கழிவுநீரில் புரண்டும் எழுகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு், துர்நாற்றம் வீசுகிறது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்