தெருநாய்கள் தொல்லை

Update: 2023-03-26 16:48 GMT

பழனியை அடுத்த பச்சளநாயக்கன்பட்டி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருக்கிறது. தெருவில் நடந்து செல்பவர்கள், வாகனங்களில் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரையும் தெருநாய்கள் துரத்திச்சென்று அச்சுறுத்துகின்றன. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே தொல்லை கொடுக்கும் தெருநாய்களை பிடித்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்