தெருநாய்கள் தொல்லை

Update: 2023-03-26 15:51 GMT

ராமநாதபுரம் நகர் வனசங்கரியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஏராளமான  நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் நடமாட முடியாதபடி துரத்துக்கின்றன. எனவே இந்த பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்