நடவடிக்கை தேவை

Update: 2023-03-26 15:49 GMT

ராமநாதபுரம் நகரில் உழவர் சந்தை அருகில் ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடி ஓராண்டுக்கும் மேலாக பயன்பாடின்றி பூட்டப்பட்டு உள்ளது. திறந்து சில நாட்கள் மட்டுமே செயல்பட்ட இந்த அங்காடியை நகராட்சி நிர்வாகம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்