மர்ம காய்ச்சல்

Update: 2023-03-26 14:31 GMT

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் அண்ணாநகர் ரேஷன் கடை அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கொட்டகை அமைத்து, சுமார் 30 பன்றிக்கு மேல் வளர்த்து வருகின்றனர். இதனால் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்