வெறிபிடித்து காணப்படும் தெருநாய்கள்

Update: 2023-03-26 13:50 GMT

பெரம்பலூர் நகரப் பகுதியில் விடுமுறை நாட்களில் திறந்தவெளியில் இறைச்சி கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இறைச்சிகள் விற்றபின் அதன் கழிவுகளை அங்கேயே சிலர் போட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் அவற்றை தெரு நாய்கள் தின்றுவிட்டு வெறி பிடித்ததுபோல் காணப்படுகின்றன. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்