உடைந்து கிடக்கும் பெயர் பலகை

Update: 2023-03-26 10:22 GMT

நெகமம் அருகே கக்கடவு உள்ளது. இந்த ஊரின் எல்லையில், பல்லடம் சாலையோர வளைவில் பெயர் பலகை இருக்கிறது. ஆனால் லாரி மோதியதால், அந்த ஊரின் பெயர் பலகை சாய்ந்து தொங்கிக்கொண்டு கிடக்கிறது. மேலும் பெயர் பலகை உடைந்து உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் அந்த பெயர் பலகையை அகற்றி விட்டு வேறு பெயர் பலகை வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்