சாயர்புரம் பேரூராட்சி செந்தியம்பலம் ஊர் நுழைவுவாயில் அருகில் தமிழ், ஆங்கிலத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. அதில் உள்ள சில எழுத்துகள் அழிக்கப்பட்டு உள்ளதால், வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் ஊர் பெயரை சரியாக படிக்க முடியாமல் குழப்பமடைகின்றனர். எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.