ரோட்டில் பள்ளம்

Update: 2023-03-22 18:29 GMT

அந்தியூரில் இருந்து சத்தி செல்லும் ரோட்டில் தவுட்டுப்பாளையம் மூப்பனார் சிலை அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் சிக்கி விபத்துகளை சந்தித்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி பள்ளத்தை மூட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்