சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-03-22 15:49 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம், சுவாத்தான் கிராமத்தில் உள்ள நீர் தொட்டி சேதமடைந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இதனால் அவ்வழியே நடந்து செல்லும் குழந்தைகள், பெரியவர்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது ஆகவே பழைய நீர் தொட்டியை அப்புறப்படுத்தி புதிய தொட்டியை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்