பொதுமக்கள் அவதி

Update: 2023-03-22 15:34 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் சாலைகளில் கார்கள் மற்றும் கனரக வாகனங்களை அதிக அளவில் நிறுத்துவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்