ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும்

Update: 2023-03-22 14:14 GMT
மண்ணச்சநல்லூர் தாலுகா, பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இங்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள், உடல்நலம் முடியாதவர்கள் சிகிச்சை பெற வேண்டும் என்றால் இங்கிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இருங்களூர் கிராமத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் இங்கு சென்று வர பஸ் வசதிகளும் இல்லை. எனவே இந்த பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்