ஆபத்தான புளியமரம் அப்புறப்படுத்தபடுமா?

Update: 2023-03-22 14:14 GMT
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே செம்பரை கிராமத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் 100 ஆண்டு பழமையான புளியமரம் உள்ளது. இந்த மரத்தின் அடிபாகத்தில் பூச்சிகள் அரித்து எப்போது வேண்டுமானும் விழும் நிலையில் உள்ளது. இந்த மரம் விழுந்தால் உயிர் இழப்புகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் அந்த புளியமரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்