அதிக மின் வெளிச்சத்தால் ஆபத்து

Update: 2023-03-22 12:34 GMT

கடலூர்-பாண்டி தேசிய நெடுஞ்சாலை கன்னியகோவில் பகுதியில் மது கடை மற்றும் ரெஸ்டோ பார்கள் மதுப்பிரியர்களை கவரும் வகையில் அதிக வெளிச்சம் கொண்ட விளம்பர பதாகைகள், மின் விளக்குகள் அமைத்து உள்ளனர். இதனால் இப்பகுதியில் விபத்து அதிகரிக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்