துவாரம் விழுந்த பாலம்

Update: 2023-03-22 12:34 GMT

சங்கரன்கோவில் தாலுகா கண்டிகைபேரி காலனியில் சாலையின் குறுக்கே உள்ள வாறுகால் பாலத்தின் நடுவில் பெரிய துவாரம் விழுந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த வாறுகால் பாலத்தை சீரமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்