பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2023-03-22 12:27 GMT
  • whatsapp icon
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சேர்ந்தமரம் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பஸ்சுக்காக மழையிலும், வெயிலிலும் நீண்ட நேரம் காத்து நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே அங்கு பயணிகள் நிழற்கூடம் கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்