நிறுத்தப்பட்ட பஸ்சால் மாணவர்கள் அவதி

Update: 2023-03-22 12:16 GMT

விளாத்திகுளத்தில் இருந்து முத்துகுமாரபுரத்துக்கு தினமும் காலை, மாலையில் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் கடந்த சில நாட்களாக இயக்கப்படவில்லை. இதனால் முத்துகுமாரபுரத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் நடந்து வெங்கடாசலபுரத்துக்கு சென்று பஸ் ஏறி செல்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?.

மேலும் செய்திகள்