தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே சேர்ந்தபூமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலுக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.