சேதமடைந்த இருக்கைகளால் பயணிகள் அவதி

Update: 2023-03-22 11:58 GMT
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் உள்ள பயணிகள் இருக்கைகள் பெரும்பாலும் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் பயணிகள் பஸ்சுக்காக நீண்ட நேரம் காத்து நிற்கும் நிலை உள்ளது. மேலும் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள வாறுகாலிலும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்ைட ஏற்படுத்துகிறது. எனவே இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்