ஆபத்தான குடிநீர் தொட்டி

Update: 2023-03-22 11:58 GMT
நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே அழகப்பபுரத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. அந்த தொட்டியின் வெளிப்புற சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்ததால், எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே ஆபத்தான குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு, புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்