மயானம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-22 10:43 GMT


கோவை குறிச்சி மற்றும் போத்தனூர் பகுதியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களுக்கும் இறந்தவர்களின் உடல்களை குறிச்சி மயானத்தில் தகனம் மற்றும் அடக்கம் செய்து வந்தனர். ஆனால் தற்போது அந்த மயானம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. மேலும் மக்கள் நடமாட முடியாத நிலையில் காணப்படுவதால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாத நிலை நிலவி வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிச்சி மயானத்தை சீரமைக்க ஆவன செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்