கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணி

Update: 2023-03-19 17:55 GMT
விக்கிரவாண்டி ஒன்றியம் செ.பூதூர் ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. இருப்பினும் பணிகள் முழுவதும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே கால்வாய் அமைக்கும் பணியை மீண்டும் தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்