சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்

Update: 2023-03-19 17:54 GMT
செஞ்சி தாலுகா கொணலூர் ஊராட்சி புலிவந்தி கிராமத்தில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டும், சிதறியும் கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை தினமும் அப்புறப்படுத்துவதோடு, அப்பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்