இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

Update: 2023-03-19 16:56 GMT

சின்னமனூரை அடுத்த எரசக்கநாயக்கனனூர் நாயக்கர் குளக்கரை பகுதியில் இறைச்சி கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி செல்கின்றனர். இதனால் குளக்கரை குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே இறைச்சி கழிவுகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்