சுகாதார நிலையத்தில் சுற்றி தெரியும் பன்றிகள்

Update: 2023-03-19 16:00 GMT
நெய்க்காரப்பட்டி அருகே உள்ள பாப்பம்பட்டி சுகாதார நிலையத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் பன்றிகள் குட்டிகளுடன் வளாகப் பகுதியில் படுத்து கிடக்கிறது. இதனால் அங்கு வரும் கர்ப்பிணிகள், நோயாளிகளுக்கு மேலும் நோய் தொற்று ஏற்படுகிறது. சுகாதாரத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்