நடவடிக்கை தேவை

Update: 2023-03-19 15:37 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா திருப்புல்லாணி ஒன்றித்திற்க்குட்பட்ட வண்ணாங்குண்டு கிராமத்தில் ஏற்க்கனவே ஒரு மதுபானக்கடை இயங்கி கொண்டிருக்கும் நிலையில் பக்கத்து ஊரான பெரியப்பட்டினத்தில் உள்ள மதுபானக்கடையை அகற்றி வண்ணாங்குண்டு தரவை குடியிருப்பு பகுதியில் கட்டப்படுகிறது. ஒரே பஞ்சாயத்தில் 2 மதுபானக்கடை வைப்பதால் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அச்சம் ஏற்ப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவணத்தில் கொண்டு இந்த மதுபானக்கடையை வேறு பகுதியில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்