சேதமடைந்த கழிவுநீர் கால்வாய்

Update: 2023-03-19 15:36 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மற்றும் நர்சரி பள்ளி அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் பல மாதங்களாக இடிந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்