ஊர் பெயர் பலகை வைக்கப்படுமா?

Update: 2023-03-19 14:29 GMT
பெரம்பலூர் மாவட்டம், சிறுவயலூர் ஊராட்சி, பழைய விராலிப்பட்டி கிராம பகுதியில் ஊர் பெயர் பலகை இதுவரை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஊர் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்