நடைபாதையின் குறுக்கே குழாய்கள்

Update: 2023-03-19 09:28 GMT

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல் கூடலூர் கே.கே. நகர் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நடைபாதையின் குறுக்கே குடிநீர் குழாய்கள் செல்கிறது. இதனால் பலர் குழாய்களில் கால் இடறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து செல்கின்றனர். இதனால் குழாய்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் குழாய்களை இடம் மாற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்