இருள்சூழ்ந்த ரெயில்வே கேட்

Update: 2023-03-19 06:25 GMT

நெல்லை பேட்டையில் இருந்து நரசிங்கநல்லூர் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அருகில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்