குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

Update: 2023-03-19 06:19 GMT
மூலைக்கரைப்பட்டி பேரூராட்சிக்கு கருங்குளத்தில் இருந்து வரும் குடிநீர் குழாயில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. அந்த தண்ணீரானது அங்குள்ள தோட்டங்களுக்கும் பாய்வதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்