கருவேலமரங்கள் அகற்றப்படுமா?

Update: 2023-03-15 14:33 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் கருவேல மரங்களும் முட்புதர்களும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் முழுக்கொள்ளளவு நீரை சேமிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்