சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

Update: 2023-03-15 12:10 GMT

வல்லநாடு அருகே வசவப்பபுரம்- செய்துங்கநல்லூர் சாலையின் இருபுறமும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களை முட்செடிகள் பதம் பார்க்கின்றன. மேலும் குறுகலான சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையோரம் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுவதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்