பயணிகள் நிழற்கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-15 11:59 GMT

தெற்கு வள்ளியூர் பஞ்சாயத்து காமராஜ்நகர் பஸ் நிறுத்த பயணிகள் நிழற்கூடத்தில் பொதுமக்கள் அமரும் சிமெண்டு தளம் சேதமடைந்து உள்ளது. மேலும் பயணிகள் நிழற்கூடத்தைச் சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது. இதனால் அங்கு விஷ பூச்சிகளின் நடமாட்டமும் உள்ளது. எனவே பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்து, புதர் செடிகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்