பாதியில் நிற்கும் பணி

Update: 2023-03-15 06:59 GMT

கோபி அருகே உள்ள புதுக்கரை புதூர் என்ற இடத்தில் வாய்க்காலின் குறுக்கே பாலம் சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனால் பாலத்தில் ஒரு வாகனம் மட்டும் செல்லும் அளவுக்கு வழி விடப்பட்டிருந்தது. ஆனால் பணியை முடிக்காமல் கடந்த 8 மாதங்களாக பாதியிலேயே விட்டுவிட்டதால் இந்த வழியாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்று வருகிறார்கள். எனவே பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்