ஏரி தூர்வாரப்படுமா?

Update: 2023-03-12 18:08 GMT
விக்கிரவாண்டி தாலுகா செம்மேடு கிராமத்தில் உள்ள ஏரி தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஏரியில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளதால், நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உருவாகி வருகிறது. எனவே ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்