ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

Update: 2023-03-12 18:07 GMT
விக்கிரவாண்டி ஒன்றியம் நந்திவாடி கிராமம் ஏரிக்கரை அருகே விவசாய நிலங்களுக்கு செல்லும் வழியை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து பள்ளம் தோண்டியுள்ளனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு செல்ல வழியில்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி வழிப்பாதை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்