தெருநாய்கள் தொல்லை

Update: 2023-03-12 14:53 GMT

புதுச்சேரி நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள் தெருவில் நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோரை துரத்தி சென்று கடித்து வருகின்றன. தெருநாய் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்