ஏரியை ஆக்கிரமித்துள்ள சீமை கருவேலமரங்கள்

Update: 2023-03-12 14:03 GMT

பெரம்பலூர் மாவட்டம், கீழஉசேன்நகரம் கிராமத்தில் நாயகி அம்மன் ஏரி உள்ளது. இந்த ஏரி பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடப்பதால் சீமைகருவேல மரங்கள் முளைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏரிக்கு தண்ணீர் வர வழியில்லாமல் வரண்டு கிடக்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்தும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனேவ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்