போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-03-12 13:44 GMT

கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு மிகவும் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. இதன் மர துண்டுகள் சாலையில் அப்படியே போட்டு வைக்கப்பட்டு உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே வெட்டி அகற்றப்பட்ட மரத்துண்டுகளை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்