குரங்குகள் தொல்லை

Update: 2023-03-12 09:16 GMT

பந்தலூர் அருகே அம்பலமூலா பஜார் பகுதியில் குரங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. அவை கடைகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடி வருவதோடு வீடுகளுக்குள்ளும் நுழைந்து அட்டகாசத்தில் ஈடுபடுகின்றன. மேலும் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளைபொருட்களை நாசம் செய்கின்றன. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகளை தனியாக விளையாட அனுப்ப முடியாத நிலை உள்ளது. எனவே குரங்குகள் தொல்லைைய கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்