நெல்லிக்குப்பம் நகராட்சியில் நாய்கள் தொல்லை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இவை சாலையின் குறுக்கே ஓடுவதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தெருவில் நடந்து செல்லும் பொதுமக்களையும் விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் நகர மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.