கருமகாரிய கொட்டகை அமைக்க வேண்டும்

Update: 2023-03-08 18:27 GMT
பண்ருட்டி தாலுகா புலவன்குப்பம் கிராமத்தில் கரும காரிய கொட்டகை இல்லை. இதனால் அப்பகுதியில் எவரேனும் இறந்தால் திறந்த வெளியில் இறுதி சடங்கு செய்யும் நிலை உள்ளது. எனவே கரும காரிய கொட்டகை அமைக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்