பொதுமக்கள் அவதி

Update: 2023-03-08 15:53 GMT

மதுரை முல்லை நகர், நேருஜி தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாகியுள்ளது. முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி