பொதுமக்கள் அவதி

Update: 2023-03-08 15:53 GMT

மதுரை முல்லை நகர், நேருஜி தெருவில் நாய்கள் தொல்லை அதிகமாகியுள்ளது. முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்