சண்முகநதி தூய்மையாகுமா?

Update: 2023-03-08 15:31 GMT

பழனிக்கு வரும் முருக பக்தர்கள் சண்முகநதியில் நீராடுவதை புனிதமாக கருதுகின்றனர். ஆனால் சண்முகநதி அசுத்தமாகி வருவதால் பக்தர்கள் முகம்சுழிக்கும் நிலை உள்ளது. எனவே சண்முகநதியை தூய்மையாக்கி, பக்தர்கள் குளிப்பதற்கு படித்துறைகளை உருவாக்க வேண்டும்.

மேலும் செய்திகள்