சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரிக்கை

Update: 2022-07-20 14:53 GMT
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டப்பாடி ஏரிக்கரையில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏரிக்கரையில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றி விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களுக்கு சென்று வர பாதை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்