மோட்டார் அறையில் வளர்ந்த மரம்

Update: 2023-03-08 12:24 GMT
சாத்தான்குளத்தை அடுத்த பண்டாரபுரத்தில் அங்கன்வாடி மையம் அருகில் உள்ள ஊர் பொது கிணற்றின் மோட்டார் அறையில் அரச மரம் வளர்ந்துள்ளது. இதனால் மோட்டார் அறை வலுவிழந்து இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே மோட்டார் அறையில் வளர்ந்த அரச மரத்தை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

மேலும் செய்திகள்